நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள காழியப்ப நல்லூர் ஊராட்சி கண்ணப்பமூலை பகுதியில் மகிமலை ஆற்றில் தூர்வாரப்படும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பிரதீப்குமார் வியாழனன்று நேரில் ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள காழியப்ப நல்லூர் ஊராட்சி கண்ணப்பமூலை பகுதியில் மகிமலை ஆற்றில் தூர்வாரப்படும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி பிரதீப்குமார் வியாழனன்று நேரில் ஆய்வு செய்தார்.